நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி- ஓபிஎஸ் உறுதி

திமுகவை வீழ்த்துவதற்கும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவதற்காகவும் தான் நிபந்தனையற்ற ,நிர்பந்தமற்ற கூட்டணி உருவாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தவறாக…

வளர்ச்சியை நோக்கி பர்கூர் -சட்டமன்ற உறுப்பினர் மதியழகன். பல்வேறு கட்டமைப்பு பணிகள் தீவீரம்

வளர்ச்சியை நோக்கி பர்கூர் என்கிற நோக்கில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் பல் வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு…

நாங்களும் பலமான கூட்டணி வைத்திருக்கிறோம். தமிழ் மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். இந்த கூட்டணியை விட வேறு எது பலமான கூட்டணி?

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் இஃப்தார்…

குடியுரிமை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு

தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது என்ற முதல்வரின் நிலைப்பாட்டை குறிப்பிட்டு அண்ணாமலை விமர்சனம் “சி.ஏ.ஏ குடியுரிமையை கொடுக்குமே தவிர பறிக்காது: பாகிஸ்தான் உள்ளிட்ட 3…

மத்திய அரசுடன் இணைந்து, “நமோ ட்ரோன் திதி யோஜனா” திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷ்யாம்குமார் தெரிவித்துள்ளார்

மத்திய அரசுடன் இணைந்து, “நமோ ட்ரோன் திதி யோஜனா” திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில்,…