திரைக்கு தீபாராதனை நடந்ததும் முருகன் கோவில்

இலங்கைத் தீவின் முக்கியமான முருகன் கோயில் கதிர்காமம். அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுவில் என்றும் வற்றாத மாணிக்க கங்கை என்ற நதிக்கரையில் இத்தலம் உள்ளது.…

ஆறுபடை வீடும், ஆறுபடையப்பனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளும்..!!!

1.திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்; இல்வாழ்க்கை இனிமையாக இருக்கும். 2.திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல்…

திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் தாயுமானவர் திருக்கோயில்

ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசரன், இங்குள்ள இறைவனை பூஜித்ததால் இத்தலம் சிராப்பள்ளி என அழைக்கப்பட்டது; பின்னர் மருவி திருச்சிராப்பள்ளி என்றாயிற்று. சுருக்கமாக…

இலஞ்சி முருகனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்……

முருகனுக்குரிய பிரதான ஆலயங்களில் இலஞ்சியும் ஒன்று. அருணகிரிநாதர், ‘இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே’ என்று இந்த முருகனை பாடியுள்ளார். வள்ளிதெய்வானை சமேதராக முருகப்…

காரடையான் நோன்பு

வியாழக்கிழமை – குரு வாரம் – நண்பகல் 12.36 மணியளவில் பங்குனி மாதம் பிறக்கிறது. – மீன ராசியில் சூரிய பகவான் பிரவேசம் 14/3/2024…

ஏக பில்வம் சிவார்ப்பணம்

வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. தேவலோகத்தை சேர்ந்த பஞ்சதருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி,…